தமிழர் இனவழிப்பை மறைக்கும் சிறிலங்காவின் கிறிக்கற் – கவனயீர்ப்பு நிகழ்வு

வெள்ளிக்கிழமை 11-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்ற போட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. துடுப்பாட்டம் (கிரிக்கற்) எனும் விளையாட்டுக்கூடாக தமிழர் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை வெளிப்படுத்தும் வண்ணம் பதாகைகளை தாங்கியவாறு இந்நிகழ்வு நடைபெற்றது. Don’t Let Sri Lankan Cricket Hide Tamil Genocide என்ற பதாகையுடன் என்ற கோசங்களும் எழுப்பப்பட்டன. Stop … Continue reading தமிழர் இனவழிப்பை மறைக்கும் சிறிலங்காவின் கிறிக்கற் – கவனயீர்ப்பு நிகழ்வு